9
இவ்வளவு இழிநிலைக்குக் காரணம் தமிழனுக்குக் கட்டுப்பாடு கிடையாது. மான உணர்ச்சி கிடையாது. தமிழ் மந்திரிகளுக்கு இன உணர்ச்சி கிடையாது என்பதுதான். இதுவரையில் இருந்தது போதும். இனியும் நாம் விட்டுக் கொடுத்துக் கொண்டிருந்தால் பார்ப்பானும் வட நாட்டுக்காரனும் நம் தலை மீது நடக்க ஆரம்பிப்பான். தமிழன் வாழ வேண்டுமானால் நாம் எல்லோரும்... ஒன்றுபட்டு நமது தமிழ் நாட்டை நாம் ஆளவேண்டும். - [பெரியார், 24-05-1959]