வசவுக்கார வரண்ட மூளைகளைப் பற்றி நமக்குத் துளிக்கூடக் கவலையில்லை. ஏனென்றால் புத்திசாலிகள் ஏதாவது சொன்னால் அதை நாம் காதில் வாங்கி உள்ளத்திலே நுழைந்து, அறிவால் அலசிப் பார்க்கலாம். சொல்லுகிற விஷயத்தின் தராதரத்தைப் பற்றி நினைக்காமல் ஆத்திரப்பட்டுத் திட்டுகிறவர்களுக்கும் புத்திக்கும் சம்பந்தமே இருக்க முடியாதல்லவா?
-[பெரியார், 22.05.1951]