திதி என்றால் என்ன? மேல் உலகத்தில் இருப்பவர்களுக்கு இங்கிருந்து உணவு அனுப்புவதுதானே! சில மந்திரங்களைச் சொல்லி நம்மீது பூணூல் மாட்டி நம்மை மேல் சாதியாக்கிச் சடங்குகளைச் செய்வான். கடைசியில் மறுபடியும் பூணூலைக் கழற்றிக் கொண்டு தானே போகிறான்? இதன் தத்துவம் என்ன?
தமிழர்களுக்குத் திருமணம் செய்து கொள்ளவோ, திதி நடத்தவோ தகுதி கிடையாது என்பதுதானே?
இந்த மாதிரியாகப் பூணூலைப் போட்டுக் கொண்டு திருமணம் புரிந்ததாகவோ, திதி கொடுத்ததாகவோ தமிழர் இலக்கியத்தில் இருப்பதாகக் காட்ட முடியுமா?
- [பெரியார், 09.11.1959