77

"தமிழில் எழுதப்படும் புத்தகங்கள் தமிழ்ச் சொற்கள் கொண்ட புத்தகங்களாகவே இருக்க வேண்டும் என்பதே தமிழர் விருப்பம். பார்ப்பனர்களால் எழுதப்படும் புத்தகங்களில் தமிழ்ச் சொற்களைக் காண்பதே அரிதாக இருக்கிறது. பார்ப்பனர்களில் ஒரு கூட்டம், வேண்டும் என்றே மடி கட்டிக் கொண்டு தமிழைச் சமஸ்கிருத மயமாக்க வேலை செய்து கொண்டிருக்கின்றது. சினிமா, பத்திரிகைகள், புத்தகங்கள் எல்லாவற்றிலும் கூக்கூட்டம் தனது கைவரிசையை காட்டி வருகின்றது.

தமிழில் சமஸ்கிருதம் கலக்கக்கூடாது என்றால் இது சமஸ்கிருத வெறுப்பாகுமா? சமஸ்கிருத்தத்தில் தமிழைக் கலந்து எழுத வேண்டும் என்று கூறுகின்ற பார்ப்பனர் எவரேனும் உண்டா?"

- [பெரியார், ´விடுதலை´, 17-05-1941