71

ஒரு மனிதன், தான் சாப்பிடும் ஆகாரத்தை மற்றொருவன் கண்ணாலே பார்த்து விட்ட மாத்திரத்திலேயே அந்த ஆகாரம் மற்றொரு மனிதனுக்குச் சாப்பிட முடியாதபடி தோஷம் ஏற்பட்டுவிட்டதாகக் கருதுகிற ஒரு கூட்டத்தால் ஆதிக்கம் செலுத்தும் நாட்டில் அம்மக்கள் கையில் சுந்திரத்தைக் கொடுத்தால் அந்தச் சுதந்திரம் மற்ற மக்களுக்கு எப்படிப் பயன்படும்? -[பெரியார், 25.01.1947