70

இந்து மதத்தைத் தாக்கியது போல மற்ற மதத்தைப் பேச முடியுமா என்றான். கிறிஸ்தவனைப் பிடித்தேன். ஏன் அய்யா முகம்மதியனை மட்டும் விட்டு வைத்திருக்கிறாய் யென்றான். இது முடியட்டும்; அப்புறம் பார்த்துக் கொள்ளலாம் என்றேன். பிறகு அதையும் தாக்கினேன். இதனாலே அவர்களும் பலனடைந்தார்கள்.

-[பெரியார், 14-07-1959]