69

மொழி சம்பந்தமாகவும்,
வரி சம்பந்தமாகவும்,
பொருளாதார உரிமை சம்பந்தமாகவும்,
வெளிநாட்டார் சுரண்டுதல் சம்பந்தமாகவும்,
அதிகாரங்களைத் தங்களுக்கே வைத்துக் கொண்டு எந்த வகையிலும் மாற்ற முடியாத அளவுக்கு இரும்புக் கூட்டுப் பாதுகாப்பை இந்த சட்டத்தின் மூலம் பார்ப்பனர்களும், வட நாட்டார்களும் ஏற்படுத்திக் கொண்டுள்ளார்கள்.

அதிலிருந்து விடுபட ஆசைப்படுகிறோம் என்பதைக் காட்டுவதற்காகத்தான் "அரசியல் சட்ட எரிப்பு" என்பதாகும்.

- [பெரியார் முகவுரை, ´விடுதலை´, 17.11.1957