தமிழின் பெயரால் பிழைப்பு!
நமது நாட்டில் வேறு வழியில் பிழைக்கமுடியாதவர்கள், தமிழின் பெயரால் பிழைக்கத் துடிக்கிறார்கள். அவர்கள் துடிதுடிப்புத்தான், தமிழைக் காக்க வேண்டும்,தமிழுக்கு உழைப்பேன்,தமிழுக்காக உயிர் விடுவேன் என்பது போன்ற கூப்பாடுகள். இதில் மற்ற மக்கள் சிக்குண்டு ஏமாந்து போகக் கூடாது.
[பெரியார், 16.03.1967,"விடுதலை"