56

இந்த நாட்டில் ஆண்ட நம் மூவேந்தர்களோ, அவனுக்கு அடுத்து ஆண்ட முஸ்லிம்களோ, நாயக்கனோ, மராட்டியனோ, கடைசியாக ஆண்ட வெள்ளைக்காரனோ எவனும் பாடுபடவில்லை. அவன் அவன் தான் ஆண்டால் போதும். தனக்கு ஆபத்து இல்லாது இருந்தால் போதும் என்று எண்ணியே ஆண்டு இருக்கின்றனர்.

- [பெரியார், 04.02.1961