57

என்னுடைய நோக்கமெல்லாம் சமுதாயத்தில் மலிந்து கிடக்கும் அநாகரிகப் பழக்க வழக்கங்கள் முற்றிலும் மாற்றப்பட வேண்டும். பழங்கால அநாகரிகத்துக்கேற்றபடி புகுத்தப்பட்டுள்ள மூடநம்பிக்கைகள் அழிந்து புதியதொரு சமுதாயத்தை உருவாக்கி அதனிடத்தில் மனிதப் பண்பும், பகுத்தறிவும் நாகரிகம் மிளிரச் செய்ய வேண்டும் என்பதே ஆகும். -[பெரியார், 09.01.1956