சுதந்திரமாக இருந்து வந்த நாம், எவரும் அஞ்சுமாறு ஆட்சி செலுத்திய நாம், உலகிற்கே நாகரிகத்தைக் கற்பித்த நாம், இன்று நாடிழந்து, நகரிழந்து, மானமிழந்து, மதியிழந்து, ஆரியத்துக்கு அன்னியனுக்கும் அடிமையாய் இருந்து வருகிறோமென்றால் அது மிகையாகாது.
- [பெரியார், 06-01-1945