43

பூகோளம் தெரியுமா உனக்கு? சரித்திரம் தெரியுமா உனக்கு?

உன் இரத்தம் கொண்டவர் தமிழ்மக்கள் இலங்கையில் நாய்போலத் திண்டாடுகிறார்கள். அதைப் பற்றிக் கொஞ்சங்கூடக் கவலைப் பட்டதுண்டா?

-[பெரியார், 30.11.1957, எழும்பூர் பெரியார் திடலில் நடைபெற்ற சொற்பொழிவு]