3

"கடவுள் ஆதி இல்லாதது, அர்த்தமில்லாதது, உருவமில்லாதது, அது இல்லாதது, இது இல்லாதது, புரியப்பட்ட, அறியப்பட்ட சங்கதி எதுவும் இல்லாதது" என அடுக்கிக் கொண்டே போய், அப்படிப்பட்ட ஒன்று இருப்பதாக அல்லது இருக்கும் என்பதாக அல்லது இருந்துதானே தீரவேண்டும் என்பதாக அல்லது இருக்கின்றதாக எண்ணிக் கொண்டுதான் ஆகவேண்டும் என்பதாகச் சொல்லிவிடுகிறார்கள். -[பெரியார், 30.01.1938]