கூத்தாடிப் பணம் சம்பாதிப்பதும், ஓட்டுப் பெற்று பதவிக்குச் செல்வதும், தன் சுயநலத்திற்காக மக்களை மடையர்களாக ஆக்குவதே ஆகும்.
காங்கிரஸ், கண்ணீர்துளி ( தி.மு.க), சோஷலிஸ்ட், கம்யூனிஸ்ட் போன்ற கட்சிகளின் நோக்கம் என்ன? இவர்களின் வேலை என்ன? இலட்சியம் என்ன? "நீ எனக்கு ஓட்டுப்போடு! நான் போய் அதை கிழித்துவிடுகிறேன், முறுக்கிவிடுகிறேன்" என்று வருஷம் முழுவதும் சொல்லிக் கொண்டு ஓட்டு (தேர்தல்) நடக்கும் போது அறுவடைக்கு வந்து விடுவான்.
-[பெரியார், 31-08-1959]