நான் விநாயகர் உருவத்தை உடைக்கச் சொல்லியபோது என் உருவத்தை இழுத்துச் சென்று செருப்பாலடித்ததாகக் கூறினார்கள். அதைப் பற்றி நான் கொஞ்சம்கூட கவலைப்படவில்லை. அது என் சொந்த விஷயங்களுக்கு அடிக்கவில்லையே! பொது நலத்திற்கு என்று செய்த வேலைக்குத்தானே என் உருவம் அடிக்கப்பட்டது?
-[பெரியார், 11.04.1954