"கடவுளைக் குற்றம் சொல்லுகின்றான் இவன்" என்று எவன் நினைக்கின்றானோ அவனை விட மடையன் எவனுமிருக்கமாட்டான்.
அவனின்றி அணுவும் அசையாது என்கின்ற போது, கடவுள் சொல்லித்தான் நான் செருப்பாலடிக்கின்றேன் என்று நம்ப வேண்டுமே ஒழிய, நானாகச் செய்கின்றேன் என்று நம்பக்கூடாதே. அப்படி நம்புவதே கடவுள் நம்பிக்கையற்ற செயல்தானே. -