17

நான் சொல்லப் போவதை நீங்கள் அப்படியே நம்ப வேண்டுமென்ற கட்டாயம் ஏதுமில்லை; உங்கள் சிந்தனைக்கு வரவேண்டும் என்பதே என் விருப்பம். என்னுடைய வேலையும் ஏதோ என்னால் ஆனதைச் செய்ய வேண்டுமென்பதே; எனக்குப் பணமோ, புகழோ தேவையில்லை; மனிதனாகப் பிறந்தவன் மக்கள் குறையை நிர்வத்திக்க வேண்டும்; அதற்காக நான் பாடுபடுகிறேன். உலக நாட்டிலே இல்லாத குறை நம் நாட்டிலேதான் இருக்கிறது. - [பெரியார்,10.11.1958