89

இந்தத் தெளிவான காலத்திலும் இவ்வளவு இழிவை அனுபவித்துக் கொண்டு இருக்கும் இழிவான காலத்திலும் நமக்குப் புத்தி வரவில்லையானால் இனி எப்பொழுதுதான் நமக்குப் புத்தி வரப்போகிறது என்பதை எண்ணிப் பாருங்கள்.

பார்ப்பனர்களைக் குறை சொல்லிச் சொல்லி வாயும் சலித்துப் போய்விட்டது. எழுதி எழுதி கையும் சலித்துப் போய்விட்டது. ஆனால் நம்மக்களுக்குப் புத்தியோ மானமோதான் சிறிது கூட ஏற்பட்டதாகச் சொல்லுவதற்கில்லை.

-[பெரியார், 07-06-1943]