81

அரசியல் கட்சியாளர்கள் "இந்நாடு ஏழை நாடுதானே! உள்ளதைக் கொண்டுதானே வாழவேண்டும்" என்று கூறுகிறார்கள். யாருக்கு ஏழை நாடு? ஏழைநாடு என்றால் இந்நாட்டு மக்கள் அத்தனை பேருக்கும் ஏழை நாடாகத்தானே இருக்க வேண்டும்? அதன்றி ஒருவருக்கு ஏழை நாடாகவும் மற்றவர்க்குச் சகல சுகமும் அளிக்கும் இன்ப நாடாகவும் இருப்பதென்பது பித்தலாட்டம்தான்!

- [பெரியார், 06.03.1955