52

உங்கள் அபிப்பிராயங்களையும், என்னிலும் உங்களிலும் மாறுபட்டவர்களுடையவர்களது அபிப்பிராயங்களையும், பொறுமையாய்க் கேட்டு எல்லாவற்றையும் நடு நிலையில் இருந்து யோசித்து உங்கள் புத்திக்கு எட்டிய முடிவுப்படி நடக்க முயலுங்கள். குற்றமிருப்பினும் அனுபவத்தில் சீக்கிரம் திருத்தமாகிவிடும்.

-[பெரியார்,07.09.1930,கேரளா சீர்திருத்த மாநாட்டில் ஆற்றிய சொற்பொழிவு